SS மவுன அங்காரக விரதம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மவுன அங்காரக விரதம்
மவுன அங்காரக விரதம்
மவுன அங்காரக விரதம்

குடும்பத்தில் ஏற்படும் தொல்லைகள், கடன் பிரச்சனைகள் தீரவும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழவும், விவாகம் ஆகாத கன்னிப் பெண்கள் நல்ல கணவனை அடையவும் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகிறது. ராகு, அங்காரகன், சனி தோஷ நிவர்த்திக்காகவும் பிரதி திங்கள் கிழமை மாலை 5 மணி முதல் மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி வரை மவுனமாக இருந்து, காலையில் எழுந்ததும் ஸ்நானம், சந்தியா வந்தனம் செய்து (திருமணமான பெண்கள் ஸ்நானம் செய்து குங்குமம் அணிந்து) 21 அங்காரக நாமாக்களை சொல்லிவிட்டு இந்த அங்காரக விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலங்களையும் அடையலாம். செவ்வாய்க் கிழமை காலை 7 மணியுடன் மவுனத்தை முடித்துக் கொள்ளலாம். இந்த விரதத்தில் மவுனமே பிரதானம்.

அங்காரக காயத்திரி

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹீ
தன்னோ பவும ப்ரசோதயாத்

(ரண- ரிணங்களைப் போக்கும் 21 அங்காரக ப்ரீதி நாமாக்கள்)

மங்களோ, பூமி புத்ரஸ்ச, ரிணஹர்த்தா, தனப்ரத
ஸ்திராஸனோ, மஹாகாய: ஸர்வ கர்மா வரோதக
லோஹிதோ, லோஹிதாக்ஷஸ்ச, ஸாமகானாம் க்ருபாகர
தராத்மஜோ, குஜோ, பௌம பூதிதோ, பூமி நந்தன
அங்காரகோ, யமஸ்சைவ, ஸர்வரோகா பவஹார
வ்ருஷ்டே: கர்த்தா, அபஹர்த்தாச, ஸர்வகாம பலப்ரத
ஏதானி குஜநாமானி நித்யம் ய: ச்ரத்தயா படேத்
ரிணம் ந ஜாயதே தஸ்ய. ஸந்தானம் வர்த்ததே ஸதா
ஏவம் க்ருதே ந ஸந்தேஹ ரிணம் ஹித்வா ஸுகீபவேத்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar