SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வீதிவெளி யாகாச மீதிற் பிரகாசமாய்மெய்ஞ்ஞான தீபச் சுடராய்வெளியாகி ஒளியாகி விந்துசுழி முனைமீதில்விளையாடும் ஓங்காரமாய்ஓதுமுதலைந்தெழுந்து பதேச மந்திரம்உரைக்கின்ற சற்குருவுமாய்உருவாகி உயிராகி உயிருக்குள் அறிவாகிஊடாடி நின்ற உணர்வாய்ஆதிமுத லானவளரன் டபகி ரண்டங்கள்ஆயிரத் தெட்டுமாகிஅறுநூற்றிருபத்து நாலு புவனங்களும்ஆண்ட மயமான நிறமாம்சோதிமய மானபரி பூரணவிலாசமிகுசூட்சும ரதமே றியேதுலங்குகதிர் மதியென விளங்கு சிவசங்கரசூரி நாராயண சுவாமியே !உத்ரமிகும் அக்கினி சொரூப வடிவாகியஓங்கார ரூபமாகிஒளியாகி வெளியாகி உதயகிரி மீதினில்உதிக்கின்ற தெய்வமாகிச்சகல புவனங்களும் தானாகி நின்றவொருசச்சிதானந்த மயமாய்ச்சாலோக சாமீப சாரூப சாயுஜ்யசகல சூட்சும தாரியாய்விக்கிர சிவலிங்க வடிவாக வுமிகுந்த சதுர்வேதாந்த முத்தி முதலாய்வெகுகோடி காலங்கள் உன்னையே நம்பினேன்வேதனே பர நாதனேசுக்ரகெம் பீரபரி பூரண விலாசனேசுயம்புரத மீதேறியேதுலங்குகதிர் மதியென விளங்கு சிவசங்கரசூரி நாராயண சுவாமியே !செங்கதிரவனே போற்றிகாசினி இருளை நீக்கும்கதிர்ஒளி யாகி எங்கும்பூசனை உலகோர் போற்றப்புசிப் பொடுசுகத்தை நல்கும்வாசிஏ ழுடைய தேர்மேல்மகாகிரி வலமாய் வந்ததேசிகா எனை ரட்சிப்பாய்செங்கதி ரவனே போற்றி.