SS மீனாட்சி அம்மன் பாட்டு - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மீனாட்சி அம்மன் பாட்டு
மீனாட்சி அம்மன் பாட்டு
மீனாட்சி அம்மன் பாட்டு

மரகதவல்லி மீனாட்சி மதுரை நகரில் வாழுகின்றாள்
கடைகண் அருளும் காமாட்சி காஞ்சியிலே வாழுகின்றாள்
அகிலாண்ட நாயகியாய் அன்னை விசாலாட்சியானவள்
காசி விஸ்வநாதருடன் ஆட்சியுமே புரிகின்றாள். (மரகதவள்ளி)

இமயமலை சிகரத்திலே உமையவளும் வாழுகின்றாள்
பெண்மையின் வடிவினிலே உலகமெல்லாம் வாழுகின்றாள்
கருணையுள்ள கற்பகமாய் மயிலையிலே வாழுகின்றாள்
கபாலிநாதன் துணையுடனே காட்சியுமே தருகின்றாள்
கயிலையிலே வாழுகின்றாள் கற்பகமாய் வாழுகின்றாள்  (மரகதவள்ளி)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar