SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்தின் இளம் பிறைபோலும் எயிற்றனைநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவைநாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலஞ்செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீயெனக்குசங்கத் தமிழ் மூன்றுந் தாஅல்லல்போம் வல்லினைபோம்அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாத்துயரம் போம்- நல்லகுணமதிகமா மருணை கோபுரத்துள் மேவும்கணபதியைக் கைதொழுதக் கால்.வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது- பூக்கொண்டுதுப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பதம்தப்பாமற் சார்வார் தமக்குகணபதி என்றிடக் கலங்கும் வல்வினைகணபதி என்றிடக் காலனும் கைதொழும்கணபதி என்றிடக் கருமம் ஆதலால்கணபதி என்றிடக் கருமம் இல்லையே.திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்காதலால் கூப்புவர்தம் கை.